/* */

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு
X

சிவநஞ்சம்மாள். 

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே கோழிப்பண்ணை பகுதியில் ஆற்றங்கரையோரம் இன்று கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சிவநஞ்சம்மாள் என்பவரை காட்டு யானை ஒன்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானை தாக்கி இறந்த பெண்மணியின் உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வனப்பகுதிகளில் அதிகமான வறட்சி நிலவுவதால் தண்ணீரைத் தேடி வந்த காட்டு யானை ஒன்று பெண்மணியை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Updated On: 15 March 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  2. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  3. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  4. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  5. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  6. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  7. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  8. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...