/* */

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள் அச்சம்

கூடலூர் அருகே மண்வயல் ஓடக் கொல்லி பகுதியில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள் அச்சம்
X

கூடலூர் அருகே காட்டு யானையால் சேதமடைந்த வீடு.

கூடலூர் அருகே கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானை உலா வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் மண் வயல் ஓடக் கொல்லி குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள ஷாஜன் ஆண்டனி என்பரது வீட்டை யானை சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர்.

குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தி சென்றது. இங்கு நாள்தோறும் யானை உலா வருவதால் பெரும் பீதியிலும் அச்சத்திலும் இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Sep 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  2. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  3. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  4. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  6. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  7. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  8. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  9. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி