/* */

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட மக்கள் கோரிக்கை

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்ல 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

கூடலூர் அருகே கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக விநாயகன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் தொடர்ந்து அதே பகுதியில் நடமாடும் யானையால் விளை நிலங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்து வருகின்றன.

இதையடுத்து முதுமலை ஊராட்சிக்குட்பட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் அட்டகாசம் செய்து வரும் விநாயகன் என்ற காட்டுயானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும், தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்போவதாக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

Updated On: 27 Oct 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!