/* */

உதகை அருகே வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

உதகை அருகே வனத்துறை சார்பில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், தண்டோரா மூலம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், வனத்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது; உணவு வழங்குவது உள்ளிட்ட செயலில் ஈடுபடக்கூடாது.

இதை மீறுவோர் மீது வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், இது தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. முதுமலை புலிகள் காப்பக மசினகுடி கோட்ட துணை இயக்குநர் உத்தரவுப்படி நடந்த இந்நிகழ்ச்சியில், வனக்கள பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 2 July 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்