/* */

திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்: வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்பு

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்:  வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்பு
X

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் ரூபாய் ஆறு ஆயிரத்து 433 முதல், ரூபாய் 7, 812 வரையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

பனங்காலி ரக மஞ்சள் ரூபாய் 12 ஆயிரத்து 500 முதல், ரூபாய் 20 ஆயிரத்து 800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 2,500 மஞ்சள் மூட்டைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஏலத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பலர் கலந்து கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 10 May 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...