/* */

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோப்பு படம் 

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு, சூரியம்பாளையம், சட்டையம்புதூர், கவுண்டம்பாளையம், ஆனங்கூர், தேவனாங்குறிச்சி, குமாரமங்கலம், தோக்கவாடி உள்ளிட்ட 13 சிறு விசைத்தறி சங்கங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள், திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூல் விலை உயர்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஜனவரி 1 முதல் காட்டன் துணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி 5 வரியை சதவீதத்திலிருந்து 12 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  3. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  4. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  5. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  6. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  7. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  8. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  9. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  10. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்