/* */

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா
X
திருச்செங்கோடு வேளாண்டமை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட் டுறவு விற்பனைச் சங்கம் (டி.சி.எம்.எஸ்.) மூலம் தேங்காய்எண்ணெயில் இருந்து, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரிக்கப்படுகிறது. இதன் முதல் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குளியல் சோப் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் செந்தில்குமார், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், திருச்செங்கோடு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி, கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி, துணைப்பதிவாளர்கள் ரவிச்சந்திரன், மீனா அருள், முகமது சலீம், டி.சி.ம்.எஸ். பொது மேலாளர் மாதேசு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 28 July 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்