/* */

மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

HIGHLIGHTS

மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு
X

பைல் படம்.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சிலர் பல ஆண்டுகளாக சிலர் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக குடிநீர் வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் குடிநீர் வரி கட்டவில்லை. இதையெடட்டி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில், பணியாளர்கள் வரி கட்டாத 15 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் 7 நாட்களில் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே வரி செலுத்தாதவர்கள், உடனடியாக டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு