/* */

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம்  பனை விதைகள் நடும் பணி துவக்கம்
X

சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை பகுதியில் பனை மரங்கள் நடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலையில், புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த கோயிலுக்குச் செல்லும் அடிவாரப் பகுதி மற்றும் மலைப் பகுதிகளில் ஏற்படும் மண் சரிவை தடுப்பதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் பனை விதைகளை நடவு செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர்.

நாமக்கல் வனச்சரகம் சார்பில், இதற்காக 8 ஆயிரம் பனை விதைகள் வாங்கப்பட்டுள்ளன. வனச்சரகர் பெருமாள் மேற்பார்வையில் வனவர் சந்திரசேகரன், வனக் காப்பாளர்கள் பூபதி, மாதேஸ்வரன் ஆகியோர் நைனாமலையில், பனை விதைகள் நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 5 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  2. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  3. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  4. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  5. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  7. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  9. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!