/* */

நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை 4ம் தேதி திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சாரத்தடை ஏற்படும். இதையொட்டி நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, குரங்காத்துபள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, அரியா கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், ஜேடர்பாளையம் வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் வினியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  3. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  4. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  5. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  6. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  9. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்