/* */

இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக சுகவனம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
X

சுகவனம், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், கோவை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்து வந்த சுகவனம் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுகவனம், ராசிபுரத்திற்கு வந்து, போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 11 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...