/* */

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக  மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
X

இராசிபுரம் தாலுக்கா ஒடுவன்குறிச்சி பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, போலீசார் ஒடுவன்குறிச்சி பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஒருவர் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் அழகேசன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 Dec 2021 2:34 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...