/* */

பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை

பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை
X

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் முருகேசன் ( 55). கூலித் தொழிலாளி. இவர் பல உடல்நலமின்றி பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும், நோய் குணமடையவில்லை என்று கூறப்படுகிண்றது. இதனால் வெறுப்படைந்த முருகேசன், கடந்த மாதம் 28-ந் தேதி, வீட்டில் இருந்போது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?