/* */

ப.வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை

பரமத்திவேலூரில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.78 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ப.வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை
X

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற, ஏலத்திற்கு 11,191 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், டெண்டர் முறையில் தோங்காய் பருப்பு கொள்முதல் செய்தனர்.

தேங்காய் பருப்பு, அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.62.99-க்கும், சரசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து ஆயிரத்து 310க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17,172 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19க்கும், சராசரியாக ரூ.82.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13,78,324க்கு டெண்டர் மூலம் விற்பனை நடைபெற்றது.

Updated On: 27 May 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்