/* */

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

HIGHLIGHTS

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்
X

பைல் படம் 

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

கபிலர்மலை அருகே கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். இங்கு தேங்காய் மட்டைகளை உரித்து மஞ்சு நார் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பவத்தன்று, வேலை முடிந்தவுடன் வழக்கம் போல் மில்லை பூட்டி விட்டு சென்று விட்டனர். அடுத்த நாள் காலை மில்லில் தேங்காய் நார் குடோன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தேங்காய் நார் குடோனில் எரிந்த தீயை அணைத்து தீ மேலும்‌ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் மஞ்சு நார் தீயில் எரிந்து நாசமானது.

Updated On: 7 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?