/* */

ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.1.43 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

HIGHLIGHTS

ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.1.43 லட்சத்திற்கு  தேங்காய் ஏலம்
X

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம் தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் ஏலத்திற்கு, பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 58 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.31க்கும், குறைந்த பட்சமாக ரூ.27.20க்கும், சராசரியாக ரூ.29.10க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30ஆயிரத்து 281 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம், மொத்தம், ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Updated On: 1 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  3. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  5. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  6. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  7. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  8. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்