/* */

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

நாமக்கல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெகதீஷ் ( 20), லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற ஜெகதீஷ் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் அடுத்த நாள், ஜெகதீஷ் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜெகதீஷ் உடலை மீட்டனர்.

நாமக்கல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஜெகதீஷ் கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார் என்றும், நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

Updated On: 17 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்