/* */

மூலிகை மருத்துவத்தில் கோழிக்கான நோய்களை குணப்படுத்த பயிற்சி வகுப்பு

நாமக்கல் கால்நடை மருத்துவமனையில், நாட்டுக் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துதல் குறித்து, வரும் 23ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

மூலிகை மருத்துவத்தில் கோழிக்கான நோய்களை குணப்படுத்த பயிற்சி வகுப்பு
X

நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோழிகளுக்கான மரபு சார் மூலிகை ஆராய்ச்சி மையம் உள்ளது.

இங்கு நாட்டுக்கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில், ஒரு நாள் பயிற்சி வகுப்பு, வரும் 23ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

கோழிப்பண்ணையாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மையத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...