/* */

நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு

நாமக்கல்லில், போக்குவரத்து துறையினர் வாகனச் சோதனையில், விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு
X

நாமக்கல் நகரில், விபத்துக்கள் நடப்பதை தடுக்கும் வகையில், வாகன சோதனை நடத்த, போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, நாமக்கல்–திருச்சி ரோட்டில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமா மகேஸ்வரி, ராஜசேகரன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக டூ வீலர்கள் மற்றும் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது. மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட, பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 6 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...