/* */

கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம்

Dead News Today -நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த, படைவீடு டவுன் பஞ்சாயத்து உதவியாளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம்
X

பைல் படம்.

Dead News Today - நாமக்கல் மாவட்டம், படைவீடு டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தன் (56). இன்று திங்கள்கிழமை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் கலந்துகொள்வதற்காக அவர் பணிக்கு வந்தார். கலெக்டர் அலுவலகம் வந்த அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Jun 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...