/* */

நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், ஒரே நாளில் 5,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற, 21 மெகா கொரரோனா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 22-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 490 மையங்களில் நடைபெற்றது.

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 Feb 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது