Begin typing your search above and press return to search.
சாலை விபத்தில்உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்திற்குரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கல்
புதுச்சத்திரம் அருகே சாலை விபத்தில் இறந்த எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் விபத்து நிவாரண நிதி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில், எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த சந்திரசேகன் என்பவர் கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையொட்டி அவருக்கு எஸ்பிஐ மூலம் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி சார்பில் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை, எஸ்எஸ்ஐ சந்திரசேகரனின் குடும்பத்தினரிடம், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வழங்கினார்.