/* */

சாலை விபத்தில்உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்திற்குரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கல்

புதுச்சத்திரம் அருகே சாலை விபத்தில் இறந்த எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் விபத்து நிவாரண நிதி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சாலை விபத்தில்உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்திற்குரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கல்
X

புதுச்சத்திரம் போலீஸ் எஸ்எஸ்ஐ குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீட்டிற்கான காசோலையை, நாமக்கல் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில், எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த சந்திரசேகன் என்பவர் கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையொட்டி அவருக்கு எஸ்பிஐ மூலம் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி சார்பில் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை, எஸ்எஸ்ஐ சந்திரசேகரனின் குடும்பத்தினரிடம், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வழங்கினார்.

Updated On: 25 July 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!