/* */

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், பெரியார் பிறந்த நாளான செப். 17-ந் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை ஏற்று உறுதிமொழியை வாசித்தார். அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் (கணக்கு) நந்தகுமார், பிஆர்ஓ சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’