Begin typing your search above and press return to search.
நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்
நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை 24ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஜிஓ காலனி, சின்ன முதலைப்பட்டி, வீசானம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.