Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐக்கள் இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் 2 போலீஸ் எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த கங்காதரன், நல்லிபாளையம் போலீஸ் நிலையத்துக்கும், புதுச்சத்திரம் போலீஸ் நிலைய எஸ்ஐ சுப்பிரமணி, வாழவந்திநாடு போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமாõர் தாக்கூர் பிறப்பித்துள்ளார்