/* */

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்
X

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இயற்பியல் கருத்தரங்கில், ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி இணை பேராசிரியர் பிரிசில்லா ஜெயகுமாரி பேசினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொ) பாரதி தலைமை வகித்தார். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் பிரிசில்லா ஜெயகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கண்கவர் இயற்பியலில் வெற்றி பெற்றவர்கள் என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத்தலைவர் (பொ) சித்ராதேவி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். முடில் மாணவியரின் குவிஸ் போட்டி, பட்டிமனறம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On: 12 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...