/* */

தேசிய ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி: லெக்டர் துவக்கி வைப்பு

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தேசிய ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி: லெக்டர் துவக்கி வைப்பு
X

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற பேரணி மீண்டும் ஆஸ்பத்திரியில் முடிவடைந்தது. பின்னர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி மற்றும் டாக்டர்கள், நர்சுகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Oct 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?