/* */

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வருகை: கலெக்டர், எஸ்பி நேரில் ஆலோசனை

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளராக, நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வருகை: கலெக்டர், எஸ்பி நேரில் ஆலோசனை
X

இன்னசென்ட் திவ்யா, நாமக்கல் தேர்தல் பார்வையாளர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளராக, நீலகிரி மாவட்டமுன்னாள் கலெக்டரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நாமக்கல்லுக்கு வருகை தந்து, அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.

அவரை கலெக்டர் ஸ்ரேயா சிங், எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நேரில் சந்தித்து, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Updated On: 5 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?