/* */

நாமக்கல்: 322பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல்: 322பேருக்கு கொரோனா தொற்று
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் கூறியதாவது : நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. குறைந்த சதவீதம் தொற்று பாதித்தவர்களின் அடிப்படையில் இதுவரை வீட்டிலேயே 2192 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 322 பேர் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நான்கு பேர் இறந்துள்ளனர். 319பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். போதுமான இருக்கை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சுகாதாரத்தை கடைபிடித்தல் அவசியம். இவ்வாறு கூறினார்.

Updated On: 6 May 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?