/* */

மோகனூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

மோகனூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
X

மோகனூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின், மாரியம்மன் கோவில் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோயில் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். தீக்குண்டம் இறங்கும் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On: 25 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்