/* */

ரேசன் கடையில் கைரேகை முறையை கைவிடக் கோரி மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை முறையை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ரேசன் கடையில் கைரேகை முறையை கைவிடக் கோரி மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்
X

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை முறையை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கும்போது, கை ரேகை வைக்கும், பயோ மெட்ரிக் முறையை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

ரேசன் கடையில் அத்தியாவசிய பொருட்களை கூடுதலாக வழங்க வேண்டும். உணவு பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருலிட்டர் ரூ.15 விலையில் மண்ணெண்ணை வழங்கிடவேண்டும், மானிய விலையில் கேஸ் வழங்கிட வேண்டும் எ ன்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள, பள்ளிபாளையம், ராசிபுரம், எலச்சிபாளையம், வையப்பமலை, புதுச்சத்திரம், பெரியமணலி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டத் தலைவர் ராணி, செயலாளர் அலமேலு, பொருளாளர் புஷ்பலதா, துணைத் தலைவர் பழனியம்மாள் உள்ளிட்டோர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 7 Aug 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்