/* */

அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

Mental Health Awareness Speech -நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் போதைப் பொருள் மற்றும் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சேலம் பொது சுகாதாரத்துறை டாக்டர் சூர்யபிரகாஷ் பேசினார். அருகில் கல்லூரி முதல்வர் முருகன்.

Mental Health Awareness Speech -நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் போதைப் பொருள் மற்றும் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். சேலம் பொது சுகாதாரத்துறை தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மாவட்ட கோவிட் 19 ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சூர்யபிரகாஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மாணவ, மாணவியர் எவ்வாறு மகிழ்ச்சியோடு நல்ல மனநிலையோடு வாழலாம்.

போதைப் பழக்கவழக்கத்தின் தொடக்கம். அடிமையாவதன் விளைவுகள், அடிமையானவர்கள் எவ்வாறு அதில் இருந்து விடுதலை பெறுவது என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரெட்கிராஸ் சங்கத் திட்ட அலுவலர்கள் வெஸ்லி, சந்திரமோகன், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது