/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

தமிழகத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. முழுமையாக அனைவருக்கம் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறாது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 23 மெகா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்தநிலையில் 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 422 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட்டனர். முகாமில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 13 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்