/* */

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கோவிஷீல்டு முதல் மற்றும் இண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நாளை 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் நகராட்சி 3, 4, 9, 10 வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்படுகிறது.11, 13, 14 வார்டுகளைச்சேர்ந்தவர்களுக்கு மெயின் ரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி போடப்படும். 21, 22, 24, 25, 3 1, 34 வார்டுகளில் வசிப்போருக்கு துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. 38, 39ம் வார்டுகளில் உள்ளவர்களுக்கு கொண்டிசெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 1,800 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  3. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  5. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  8. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!