/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்ட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா  தொற்றால் ஒருவர் பாதிப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை பெற்று வருகிறார். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,993 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

இதுவரை மொத்தம் 67,449 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Updated On: 12 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  5. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  7. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  8. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  9. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!