/* */

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் நாமக்கல் கலெக்டர்

கெரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் கலெக்டர், சிகிச்சை குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.

HIGHLIGHTS

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் நாமக்கல் கலெக்டர்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அலுவலகத்திற்கு வராமல், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நாமக்கல் அரசு ஆஸ்பத்திர மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், வீட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார். அவர் முழுமையாக குணமடைந்ததால், தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டார். மேலும், சேலத்தில் நடைபெற்ற 8 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்திலும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டார்.

Updated On: 29 Oct 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...