/* */

நாமக்கல்லில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.50,000 கொள்ளை: 3 திருநங்கைகள் கைது

நாமக்கல் நகரில் ஆட்டோ டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் உள்ள ஏ.களத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (22). இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு நாமக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகே அவர் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, நாமக்கல் பெய்யேரிக்கரையைச் சேர்ந்த திருநங்கைகள் அர்ச்சனா (29), லோகேஸ்வரி (26), பவானி (25) ஆகியோர், அங்கு வந்து, ஆட்டோ டிரைவர் வசந்த்திடம் நைசாக பேசி அவரை, பொய்யேரிக்கரை பகுதிக்கு தங்ளது ஸ்கூட்டரில் அழைத்துச்சென்றனர்.

அங்கு அவரை மிரட்டி அவரிடம் இருந்து பணம் ரூ.50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக நாமக்கல் போலீசில் வசந்த் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, எஸ்எஸ்ஐ வில்பரைட் ஆகியோர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் அர்ச்சானா, லோகேஸ்வரி, பவானி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!