/* */

பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் வாரிசுகளுக்கு பணிஆணை: அமைச்சர் வழங்கல்

பணியின்போது உயிரிழந்த மின் வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 6 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் வாரிசுகளுக்கு பணிஆணை: அமைச்சர் வழங்கல்
X

பணியின்போது உயிரிழந்த மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில்,  பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ. ஆகியோர்.

நாமக்கல் கோட்ட மின்சார வாரியத்தில், பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்கள் 6 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிபட்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகள் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்