/* */

வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் சமூக ஆர்வலர்

குமாரபாளையத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கி வருகிறார்.

HIGHLIGHTS

வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் சமூக ஆர்வலர்
X

விட்டலபுரி ராமர் கோயில் அருகில் வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கி வரும் சமூக ஆர்வலர்.

குமாரபாளையம் விட்டலபுரியில் மின் மோட்டர்களுக்கு காயில் கட்டும் பணி செய்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி, 57. இவர் வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கி வருகிறார். இதனை வாங்க பல பகுதிகளில் இருந்தும் முதியோர்கள், சிறுவர், சிறுமியர் வருகின்றனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

எனது பெற்றோர்கள் பிஸ்கட் விரும்பி உண்பார்கள். பெற்றோர்களுக்கு சாப்பாடு போடுவதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் முதியோர்களும் பிஸ்கட் விரும்பி உண்பார்கள் என்பதை உணர மாட்டார்கள். என் பெற்றோர்களாக எண்ணி, சிறிய சந்தோசத்தை அவர்களுக்கு தரும் வகையில் பிஸ்கட் கொடுத்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 26 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?