/* */

குமாரபாளையத்தில் 20 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி தடுப்பூசி முகாம் 20 இடங்களில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 20 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்
X

நகராட்சி கமிஷனர் சசிகலா.

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் 66 ஆயிரத்து 384 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு தடுப்பூசி முகாம் 20 இடங்களில் நடைபெற்றது. இதில் முதல் தவணை 217 பேர்களும், இரண்டாவது தவணை 645 பேர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மொத்த மக்கள் தொகையில் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 62 ஆயிரத்து 377 பேர்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 42 ஆயிரத்து 188 பேர்கள். சுகாதார பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் 33 வார்டுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டி தினமும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Updated On: 8 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்