/* */

பள்ளிபாளையம் காவிரியில் நீரில் மூழ்கி இருவர் சாவு: போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் காவிரியில் குளித்துக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் காவிரியில் நீரில் மூழ்கி இருவர் சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் ரோகித், 14, மற்றும் பிரகாஷ், 18. பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தனர்.

இவர்கள் இருவரும் இன்று (17ம் தேதி) மாலை 4.40 மணியளவில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக்கொண்டிருந்த அவர்கள் திடீரென நீரில் மூழ்கினர்.

இதனையடுத்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் இருவரின் சடலங்களை மீட்டனர்.

இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 17 April 2022 3:13 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு