/* */

சாரணர் மாணவர்களை வழியனுப்பிய தலைமையாசிரியர்

குமாரபாளையத்தில் சாரணர் மாணவர்களை தலைமையாசிரியர் வழியனுப்பி வைத்தார்

HIGHLIGHTS

சாரணர் மாணவர்களை வழியனுப்பிய தலைமையாசிரியர்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்கவுட் எனப்படும் 23 சாரணர் மாணவர்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெறும் ராஜ புரஸ்கார் ஆயத்த பயிற்சி முகாமிற்கு சென்றனர்.

குமாரபாளையத்தில் சாரணர் மாணவர்களை தலைமையாசிரியர் வழியனுப்பி வைத்தார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்கவுட் எனப்படும் 23 சாரணர் மாணவர்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெறும் ராஜ புரஸ்கார் ஆயத்த பயிற்சி முகாமிற்கு சென்றனர். இவர்களை வழியனுப்பும் விழா தலைமையாசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் முகாமில் சரண இயக்க வரலாறு மற்றும் பல்வேறு கலை நுணுக்கங்கள் பற்றிய பயிற்சிகள் பெறுவதன் மூலம் மாணவர்கள் ராஜபுரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிக்கு செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதியை எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி தாளாளர் ரவீந்திரன் ஏற்பாடு செய்து கொடுத்தார். மாணவர்களை என்.சி.சி.அலுவலர் அந்தோணிசாமி, விடியல் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.



Updated On: 10 Sep 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!