/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் கைது

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ்(வயது 30, )கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனது மொபெட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி இவர் வாகனம் மீது மோத, சுரேஷ் பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரித்ததில் லாரி ஓட்டுனர் திருச்சியை சேர்ந்த சுரேஷ்(45,) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுனர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Updated On: 24 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...