/* */

சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்

பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினரை போலீசார் பாராட்டினர்.

HIGHLIGHTS

சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்
X

பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் பாலாஜி, மருத்துவர் லோகேஸ்வரன், சுமை தூக்கும் தொழிலாளி மணி. இவர்கள் ராசிபுரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று விட்டு பள்ளிபாளையம் திரும்பி வந்தனர். ஓட்டமெத்தை பகுதி வந்த போது, அங்கு மணிபர்ஸ் கீழே கிடந்தது. அதனை எடுத்து பார்த்த போது அதில் தங்க செயின், வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகைகள் இருந்தன. அதனை பள்ளிபாளையம் போலீசாரிடம் இவர்கள் ஒப்படைத்தனர். நகைகளை ஒப்படைத்த நபர்களை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர்.

Updated On: 5 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?