/* */

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு
X

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி அம்மன் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

குமாரபாளையம் வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மார்ச் 1 பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

மார்ச் 8ல் சக்தி அழைத்தல், மார்ச் 9ல் பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு, மார்ச் 10ல் மஞ்சள் நீராட்டு வைபவங்கள் நடைபெறவுள்ளன. திருவிழாவையொட்டி அம்மன் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தினமும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

Updated On: 8 March 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?