/* */

குமாரபாளையத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 395 வழக்குகளுக்கு தீர்வு

குமாரபாளையம் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 395 வழக்குகளுக்கு தீர்வு
X

குமாரபாளையம் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது.

குமாரபாளையம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்டது. குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி தலைமை வகித்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 395 குற்ற வழக்குகள் வகைக்காக 5 லட்சத்து 33 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்குகள் முடிக்கப்பட்டது. மேலும் காசோலை வழக்குகளில் ஒரு கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 043 ரூபாய் மதிப்புள்ள வழக்குகளில் சமரச தீர்வு கண்டு வழக்குகள் முடிக்கப்பட்டது.


இதனையொட்டி நீதிமன்ற வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடும் பணியை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி துவக்கி வைத்தார். இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன், செயலர் நடராஜன், பொருளாளர் நாகப்பன், வழக்கறிஞர்கள் தீனதயாளன், சரவணன், ரமேஸ்,ராஜா, பாலகிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எழுத்தர், மற்றும் ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.

Updated On: 26 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’