/* */

குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர், லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்
X

சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம், 19, ரிஷி, 19. தனியார் கல்லூரி மாணவர்கள். நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணியளவில், திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி ஹோண்டா டியோ பைக்கில் புறப்பட்டுள்ளனர். வண்டியை ஸ்ரீராம் ஓட்ட, ரிஷி பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார்.

சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் எதிர்மேடு பகுதி ஜே.கே.கே. நடராஜா கல்லூரி எதிரில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி, இவர்கள் வந்த டூவீலர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனரான, ராசிபுரத்தை சேர்ந்த கண்ணன், 54, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Updated On: 8 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!