/* */

நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்

குமாரபாளையத்தில்அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தனியார் அமைப்பினரை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்
X

குமாரபாளையம் கத்தேரிபிரிவில் நில ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

குமாரபாளையம் சேலம்-கோவை புறவழிச்சாலை பகுதியில் ஏ.வி.எஸ். வே பிரிஜ் அருகே நீர் நிலை அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் சிமெண்ட் அட்டையால் மேற்கூரை அமைக்க முற்பட்டனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ் குமாரபாளையம் போலீசார் மற்றும் தாசில்தார் தமிழரசிக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மற்றும் வி.ஏ.ஓ. தியாகராஜன் நேரில் வந்து அரசு இடத்தை யாரும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என அறிவுறித்தினர். இதனால் ஆத்திரமடைந்த தனியார் அமைப்பினர் காமராஜை தாக்க முயற்சிக்க போலீசார் தடுத்தனர்.




Updated On: 20 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...