/* */

ராசிபுரத்தில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதம்

தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில்   உண்ணாவிரதம்
X

ராசிபுரத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக கூறி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் துரைசாமி, உள்ளிட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், அரசு தொடர்பு துறை பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன், மாவட்ட நிர்வாகி சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 5 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு