/* */

தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்

தொடர் விடுமுறையால், குமாரபாளையம் அருகே பூங்காவில் நீண்ட நாட்களுக்கு பின்னர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

HIGHLIGHTS

தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்
X

பொதுமக்கள் வருகையால், இரவிலும் களைகட்டியுள்ள கத்தேரி பிரிவு பூங்கா. 

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், பல நாட்களாக தொடர் மழையானது, பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்தது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை இருந்தது. அத்துடன், கொரோனா பரவலாலும், பொதுமக்கள் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். வயனதானவர்கள் மற்றும் குழந்தைகளும் வீட்டில் முடங்கி கிடந்தனர்.

தற்போது மழை இல்லை. அத்துடன், தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் உள்ள சாலையோர பூங்காவில் அதிகளவில் திரண்டனர். வயனதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் பூங்காவில் பொழுதை போக்கினர். குழந்தைகள் சந்தோஷமாக ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தனர். பூங்காவில் திரண்ட கூட்டம் பற்றி தகவல் பரவ, மேலும் அதிகம் பேர் திரண்டனர். இதனால், பூங்கா களை கட்டியது.

Updated On: 27 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்